சுத்தமான பாஷை (Pure Language)-(शुद्ध भाषा )

சுத்தமான பாஷை (Pure Language) - செப்பனியா 3:9

🎯 சுத்தமான பாஷை (Pure Language)-(शुद्ध भाषा )

📖 செப்பனியா 3:9

"அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்."

அறிமுகம்:

  • இன்று உலகம் மோசமான பாஷையால் நிரம்பியுள்ளது — சபைகள், வம்புகள், குறைகள், அவமதிப்பு, பொய், சத்தியமில்லாத வார்த்தைகள்.
  • ஆனால் தேவன் ஒரு நாள் தனது ஜனங்களின் பாஷையைச் சுத்தமாக்குவேன் என்று வாக்கு அளிக்கிறார்!
  • இது வெளிப்படையான வார்த்தைகளைக் குறித்து மட்டுமல்ல — உள்ளத்தின் சுத்தம், வாயின் பரிசுத்தம், மற்றும் ஆராதனையின் ஒருமனம் குறித்தும் பேசுகிறது.

Job 14:4 - அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை.

1 Corin 14:9 - அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.

சுத்தமான பாஷை எதை உண்டாக்குகிறது?

What does a pure language produce?

शुद्ध भाषा क्या उत्पन्न करती है?

1️⃣ சுத்தமான பாஷை — பரிசுத்தமான உள்ளத்திலிருந்து வருகிறது

Pure language comes from a holy heart

शुद्ध भाषा — पवित्र हृदय से आती है।

சுத்தமான பாஷை எப்படி உண்டாகிறது?

Pro 16:13 - நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.

Prov 22:11 - சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; ராஜா அவனுக்குச் சிநேகிதனாவான்.

நீதியுள்ள உதடுகள் எங்கிருந்து உண்டாகிறது?

Their Blessings - Sees God

Math 5:8 - இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

Example : Job

Job 33:3 - என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாய் வசனிக்கும்.

உண்மையுள்ளவர்கள் மாற்றி மாற்றி பேசமாட்டார்கள்

Zac 8:16 - நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும் ஏற்க நியாயந்தீருங்கள்.

Pray

📖 சங்கீதம் 51:10 — தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.

2️⃣ சுத்தமான பாஷை — தேவனை ஆராதிக்க செய்கிறது

Pure language enables us to worship God

शुद्ध भाषा — हमें परमेश्वर की आराधना करने में सक्षम बनाती है।

📖 செப்பனியா 3:9"அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்."

Because Jesus Said

📖 யோவான் 4:23. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.

Psalmist says

Ps 35:28 - என் நாவு உமது நீதியையும், நாள்முழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.

Ps 149:8 - அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும்.

Ps 51:14 - தேவனே, என்னை இரட்சிக்குந் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.

தேவன் பாஷையைச் சுத்தமாக்குவது ஆராதனைக்காக.

  • சுத்தமான பாஷை என்பது தேவனைப் புகழும், நன்றி சொல்லும் பாஷை.

📖 எபேசியர் 5:19-20 —19. சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,

20. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,

3️⃣ சுத்தமான பாஷை — ஒரு மனதை கொடுக்கிறது

Pure language gives us unity and one mind

शुद्ध भाषा — हमें एकता और एक मन देती है।

📖 அப்போ. 2:1. பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.

2. அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.

3. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.

4. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

ஒருமணமாய் வெவ்வேறு பாஷைகளை பேசினார்கள்

Example: Paul says

1 Corinthians 14:5 - நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்கு பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்.

1 Corin 14:2 - ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.

Oneness with Word, Spiritual things

1 Corin 2:13 - அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்.

4️⃣ சுத்தமான பாஷை —விசுவாசத்தை வெளிப்படுத்துகிறது

Pure language expresses our faith

शुद्ध भाषा — हमारे विश्वास को प्रकट करती है।

விசுவாசமே சுத்தமான பாஷையின் அடையாளம்

📖 2 கொரிந்தியர் 4:13 —விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம். (Ps 116:10)

Example:

Act 19:18 - விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள்.

1 Tim 6:12 - விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.

1st Evidence

Mark 16:17 - விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;

2ndly

விசுவாசத்தோடு கூப்பிடும் போது

Isa 65:24 - அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.

5️⃣ சுத்தமான பாஷை — சாட்சியை உருவாக்குகிறது

Pure language builds our testimony

शुद्ध भाषा — हमारी गवाही को निर्मित करती है।

Heb 11:4 - விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக்குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.

Reasons

Prov 10:20 - நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.

21. நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்.

One more Example:

📖 மாற்கு 5:19 — இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார்.

"உன் வீட்டுக்கு போய், கர்த்தர் உனக்காக செய்ததைச் சொல்லு."

அது ஒரு சுத்தமான சாட்சியின் பாஷை.

Story:

சமாரிய ஸ்திரீ (யோவான் 4) — ஒரு பாவி; ஆனால் இயேசுவை சந்தித்த பிறகு, அவள் கிராமம் முழுவதும் சொன்னாள்:

முடிவு:

  • தேவன் இன்று நம்முடைய பாஷையை சுத்தமாக்க விரும்புகிறார்:

Comments

Popular posts from this blog

📖 365-Day Bible Reading Plan 📖

🎵அன்பு கூருவேன்🎵Anbu Kooruven Song Lyrics 🎵

🎹 Piano Scales Reference — Complete Major & Relative Minor with Diatonic Chords 🎹